சடலத்தை மீட்டுத்தருமாறு அரசாங்கம் மற்றும் புலம்பெயர் சமூகத்திடம் மனைவியார் கோரிக்கை!!!

வியட்நாம் தடுப்பு முகாமில் தடுதது வைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட உனது கணவரின் உடலை எனது குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்பதை காட்டுவதற்காக என்னிடம் கொண்டுவந்து தருமாறு அரசாங்கம் மற்றும் புலம் பெயர்ந்த  சமூகத்திடம்  உயிரிழந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் மனைவியார் இன்று வெள்ளிக்கிழமை (25)... Read more »