தேன் குளவி கொட்டி மரணமானவருக்கு கொரோணா உறுதி…!

தேன்குளவி  கொத்தியதில் உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட  குமாரசாமிபுரம் பகுதில் குளவிக்கொட்டு சம்பவம்  08.08.2021 நேற்று முன்தினம் மாலை  6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. தேன் எடுத்துக் கொண்டிருக்கையில்  பல தேன்குளவி கொத்திய நிலையில்... Read more »