குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு உரும்பிராயில் நாடி வைத்தியம்! பரிதாபகரமாக சிறுவன் உயிரிழப்பு.. |

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நாடி வைத்தியம் கொடுக்கப்பட்ட நிலையில் சிறுவன் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளான்.  வவுனியாவை சேர்ந்த 15 வயதான குறித்த சிறுவனுக்கு யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள ஒரு நாடி வைத்தியரிடம் வைத்தியம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறுவனும் குடும்பத்தாரும் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த... Read more »