குடத்தனையில் மணல் அகழ்விற்க்கு மக்கள் எதிர்ப்பு, நல்லூர் கோயிலுக்கு மட்டும் அனுமதி..!

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்றைய தினம் மணல் அகழ்வு மேற்கொள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் நல்லூர் ஆலயத்திற்க்கு மட்டும் ஆலய வளாகத்தை அழகுபடுத்த மட்டும் அறுபது உழவு இயந்திர சுமை... Read more »