கீதநாத் அரசியல் பழக விரும்பலாம் ஆனால் மக்களை குழப்பக்கூடாது: அங்கஜன் இராமநாதன் –

பிரதமரின் அமைப்பாளரான கீதநாத் காசிலிங்கம் அரசியல் பழகுவதற்கு ஆர்வமாக இருந்தால் மக்களைக் குழப்பாமல் அரசியல் பழகுமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இன்று... Read more »