வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கலை நீக்குக – பிரித்தானிய தமிழர் வலியுறுத்து.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை நீக்குமாறும் இதன்மூலம் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துகின்றோம்.”, என்று பிரித்தானிய தமிழர் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு விடுத்த அறிக்கையில், “இலங்கையில்... Read more »