51 வயது கொறிய பிரஜையிடம் திருமண ஆசை காட்டி 85 இலட்சம் பணம் கறந்த யுவதி, கிளிநொச்சியில் கைது…!

 கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதான பெண் கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் யுவதி அறிமுகமானதாகவும் அறிமுகமான தினத்தில் இருந்து இருவரும் நட்பாக பழகி வந்தாகவும் மோசடிக்கு உள்ளான நபர் கூறியுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8... Read more »