கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைக்கு 1300 லீட்ட்டர் டீசல் வழங்க முடிவு…..!

கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைக்கு தினமும் 1300 லீட்ட்டர் டீசல் வழங்குவதென கலந்துரையாடலில் முடிவு எட்டப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பகல் இடம்பெற்றது.  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன், கிளிநொச்சி... Read more »