கிளிநொச்சி டிப்போ சந்தியில் நேற்று பகல் இடத்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருவர் காயம்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் நேற்று பகல் இடத்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து... Read more »