யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் யாழ், கிளிநொச்சி 3 குடிநீர்த் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்தவாறு இன்று மெய்நிகர் வழியில் ஆரம்பித்து வைத்தார். சுபீட்சத்தின் நோக்குக் கொள்கை திட்டத்தின் கீழ் 2025... Read more »