கிளிநொச்சியில் வழிப்பறி, யாழ்ப்பாணத்தில் விற்பனை, இருவர் கைது!

யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க சங்கலி ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் நகைக்கடை உரிமையாளரின் சமர்த்தியத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம் யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு சென்றிருந்த இருவர் நகை ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். எனினும்... Read more »