கிளிநொச்சியில் புதையல் தேடி அகம்வுபணி முன்னெடுக்கப்பு…!

கிளிநொச்சியில் புதையல் தேடி  அகழ்வுபணி முன்னெடுக்கப்பட்டது. தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி 20.10.2023 இன்று அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுமன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வு பணிகள்... Read more »