வடமராட்சியில் பெற்றோல் இருந்தும் மக்கள் இல்லை, ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்….!

பல மாதங்களாக மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்களாக வரிசையில் காத்திருந்து பெற்றோல் நிரப்பிய நிலையில் இன்றைய தினம் வடமராட்சி நெல்லியடி, மந்திகை, புலோலி, கொட்டடி உட்பட அனைத்து  எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று காலை 9:00 மணிமுதல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டும் பெற்றோல் நிரப்புவதற்காக... Read more »

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்ட பேரணி……

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணிஒன்றை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணிஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து... Read more »