கிளாலி பகுதியில் அடை மழைகாரணமாக சுமார் 20 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட கிளாலி பகுதியில் அடை மழைகாரணமாக சுமார் 20 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சிமாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளாலி கிரமத்தில் யாழ்மாவட்டத்தினும் கிளிநொச்சி மாவட்டத்தினும் எல்லைப்பகுதியில் சுமார் 20ஏக்கர் வயல் நிலங்களுக்குள் மழைநீர் உட்புகுந்து வயல்கள் முற்றாக நாசமடைந்துள்ளன. குறித்த எல்லைப்பகுதியில் ஒரு வாய்க்கால்... Read more »