கிருசாந்தி படுகொலையின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம் பெற்றது…!

மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவரது தாயார் இராசம்மா அயலவர் கிருபாமூர்த்தி தம்பி பிரணவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட செம்மணிப் படுகொலையின் இருபத்து ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம்... Read more »