கிராமத்துக்கு 30 இலட்சம் ரூபா நிதித் திட்டத்தில் வடக்கு மாகாணம் புறக்கணிப்பு!

இலங்கை முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் கிராமத்துக்கு 30 இலட்சம் ரூபா நிதித் திட்டம் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் மேற்படி நிதித் திட்டம் தொடர்பில் செயலணியால் அண்மையில் சகல பிரதேச... Read more »