கப்புதூவில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு…!

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட. கரவெட்டி,  கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை(27)   உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார். மேற்படி நபர்  பாதுகாப்பற்ற வயல் கிணற்றில்... Read more »