கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு…!

கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட. சம்பவம்  நேற்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி அம்பாள்நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது  சிறுமி காணாமல் போயிருந்தார். சிறுமியை உறவினர்கள் மற்றும் அயலவரின் உதவியுடன் தேடி வந்த நிலையில், வீட்டு கிணற்றினை  நீர் பம்பியில் மூலம் இறைத்துள்ளனர். இதன்போது... Read more »