கால்வாயில் துாண்டில் போட்டு விளையாடிய சிறுவர்களின் துாண்டிலில் சிக்கிய குண்டு..!

யாழ்.மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் துாண்டில் போட்டு விளையாடிய சிறுவர்களின் துாண்டிலில் வெடிகுண்டு சிக்கியுள்ளது.  சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மடம் வீதியில் உள்ள கால்வாயில் நேற்றய தினம் சிறுவர்கள் சிலர் துாண்டில் போட்டு விளையாடியுள்ளனர். இதன்போது துாண்டிலில் எதோ சிக்கியிருப்பதை அறிந்த... Read more »