காலிமுகத்திடல் போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோகம’ போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை 2023 ஜூலை 19ஆம் திகதியன்று மீள அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.... Read more »

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் அமொிக்கா..! நாடாளுமன்றில் தெட்ட தெளிவாக கூறிய விமல் வீரவங்ஸ, 3.9 மில்லியன் அமொிக்கன் டொலர்??? |

இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் பின்னணியில் அமொிக்கா இருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, எவ்வாறான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் எமது அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்கமாட்டேன் எனவும் கூறியிருக்கின்றார். நேற்றய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும்... Read more »