காலதாமதத்துக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்- மஹிந்த ஜயசிங்க

அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்காது காலதாமதத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (22) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். சம்பளம் உள்ளிட்ட பல்வேறு... Read more »