வடக்கில் திட்டமிட்டசீனாவின் ஆக்கிரமிப்பிற்க்கு ஈ.பி.டீ.பி ஆதரவு…! மற்றையவர்கள் எதிர்ப்பு.காரை நகர் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்.

வடக்கில் கடல் அட்டை பண்ணை என்ற போர்வையில் சீனாவின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என காரைநகர் பிரதேச சபையில் ஆறு மேலதிக வாக்குகளினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு  இன்று புதன்கிழமை  10 மணியளவில் கசூரினா கடற்கரையில்... Read more »