காரை நகரில் இடம்பெற்ற நிகழ்விற்கு சரவணபவனுக்கு அழைப்பில்லை சுமந்திரன் பங்கேற்பு!

காரை நகரில் இலங்கை தமிழரசு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இசை நிகழ்வு ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனிற்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண... Read more »