காரைநகரில் பாடசாலை நேரத்தில் வெளியில் நிற்கும் மாணவர்கள்.அதிபர் அசமந்தம்!

பாடசாலை நேரத்தில் வெளியில் நிற்கும் மாணவர்கள் – தன்னிடம் கருத்து கேட்கவேண்டாம் எனக்கூறும் அதிபர்…! தேசிய பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள, காரைநகரில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடம் நடக்கும் நேரங்களில் பாடசாலைக்கு வெளியே நிற்கின்றனர் என ஊடகவியலாளர்களுக்கு... Read more »