காத்தான்குடியில் சீரற்ற காலநிலையினால் மீன்பிடி தொழில் பாதிப்பு………!

கடந்த ஒரு சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்கரை மீனவர்கள் மற்றும் காத்தான்குடி மீனவர்களின் மீன்பிடி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடலில் வேகமாக காற்று வீசுவதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாதள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள்... Read more »