காணி இல்லாத 15ஆயிரம் பேருக்கு காணி வழங்க முன்வராத அரசு சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் – பொது அமைப்புக்கள் கேள்வி

காணி இல்லாத 15ஆயிரம் பேருக்கு காணி வழங்க முன்வராத அரசு சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் என  பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன. கரைச்சி பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாச தலைவர் கருப்பையா ஜெயக்குமார் தெரிவித்தார்.... Read more »