யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியை இராணுவமுகாம் விஸ்தரிப்பிற்காக சுவீகரிப்பதற்கான அளவீடு செய்யும் முயற்சி நேற்றையதினம் தடுத்து நிறுத்தப்பட்டது. குறித்த காணியை  அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலக அதிகாரிகளோடு துயிலும் இல்லத்திற்கு வந்திருந்தனர். இதை அடுத்து குறித்த இடத்திற்கு... Read more »