ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம்….! மனுவல் உதயச்சந்திரா

கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக  (8)... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் 12ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி 2000ம் நாட்களை எட்டவுள்ளது. அன்றைய தினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ் மக்கள் என... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படுகின்ற சான்றிதழ்களின் பயன்பாடு என்ன? எனவும், அதனால் எந்த ஒரு பயன்பாடும் இல்லை எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள், கடந்த 12 வருடங்களாக, தொடர்ச்சியாக, சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.... Read more »