காட்டில் திசைமாறிச்சென்ற வன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!

நுவரெலியா பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதிக்கு சென்ற வனபாதுகாப்பு தினைக்கள உத்தியோகத்தர்கள் 15பேர் கொண்ட இரண்டு குழுவினர், மாவெளி வனப்பகுதியில் திசைமாறிச் சென்ற நிலையில், இன்று பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகளை அழித்து சட்டவிரோத மாணிக்ககல் மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கபெற்ற இரகசிய... Read more »