பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்: கவலை தெரிவித்துள்ள இலங்கை அரச ஆசிரியர் சங்கம்.

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாகத் தாம் அதிருப்தி அடைவதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று திருகோணமலை ஊடக இல்லத்தில் நேற்று (07)... Read more »