கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய ஜெனிவா….! அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம்.

ஜெனிவா ஆரவாரம் முடிவுக்கு வந்து விட்டது. இனி அடுத்த தொடரின் போது தான் ஆரவாரம் உருவாகும். பெரியளவிற்கு இல்லாவிட்டாலும் சுமாராக வரும் எனக் கருதப்பட்ட மனித உரிமைகள் பேரவை ஆணையாளின் அறிக்கை தமிழ் மக்களை கடும் அதிர்ப்திக்கு உள்ளாக்கியுள்ளது. சென்ற கூட்டத் தொடரில் ஆணையாளரினால்... Read more »