செயலாளரின் கருத்தை கடுமையாக நிராகரிக்கின்றோம்- ஜோசப் ஸ்டாலின்

அதிபர், ஆசிரியர்கள் தற்போது முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தி, வரவு-செலவுத் திட்டத்தில் நம்பிக்கை வைத்து சேவைக்கு திரும்புமாறு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை நாம் கடுமையாக நிராகரிக்கின்றோம் என்று, இலங்கை... Read more »