க.பொ.த சாதாரண தர உயர்தர பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்!

2024 முதல் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது. அத்துடன் பாடசாலை கல்வியை வழமைக்கு கொண்டு வந்து பரீட்சை அட்டவணையை புதுப்பித்து வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 7,800 கல்லூரி... Read more »