கல்முனை போக்குவரத்து சபைஉத்தியோகத்தர்கள் போராட்டம் –

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ முன்றலில் ஒன்று கூடி தமக்கு எரிபொருளை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டங்களை தொடர்ந்து... Read more »