கல்முனையில் மோட்டர்சைக்கிளை திருடிக் கொண்டு மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சங்கிலி அறுத்துச் சென்ற திருடர்கள் தொடர்பாக பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிசார்

கல்முனையில் மோட்டர்சைக்கிள்  திருடிக் கொண்டு அந்த மோட்டர்சைக்கிளில் மட்டக்களப்பு நகர்பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்ட திருட்டு சம்பவம் மற்றும் மட்டக்களப்பில் மோட்டர்சைக்கிளை திருடிக் கொண்டு கிரான்குளத்தில் வீதியால் சென்ற ஒருவரின் பணத்தை பறித்துச் சென்று திருட்டுச் சம்பவங்கள்... Read more »