கல்முனையில் பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் கூட்டம்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, கல்முனை வடக்கு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு கூட்டம் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸின் ஒழுங்கமைப்பில் மாவட்ட மேலதிக... Read more »