கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் முக்கியமான கோரிக்கை.

கிளிநொச்சியில் மின்தகன மையானம் அமைப்பது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் கொரோனா காரணமாக மரணமடையும் உடலங்களை எரியூட்டுவதற்கு வேறு அமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதன் காரணமாக நீண்ட நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை... Read more »