கனகாம்பிகை குளம் வான் பாய்கின்றமையால் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு

கனகாம்பிகை குளம் வான் பாய்கின்றமையால் இதனால் மக்கள்  அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது. கனகாம்பிகை குளத்தின் 10 அடி... Read more »