கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்! சுடரேற்றி அஞ்சலி!

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் !முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உணவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட... Read more »