காலிமுகத்திடலில் கொடூர தாக்குதல்! யாழில் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் கண்டன போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்சக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நாளை மதியம் 10.30மணிக்கு இந்த... Read more »