கணவருடன் சென்ற பல்கலை மாணவிக்கு ஏற்பட்ட அவலம்!

அம்பாறை – நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந் போது வாகனமொன்றுடன் மோதுண்டு சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். காயமடைந்த... Read more »