கட்டைக்காட்டில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது….!

(முள்ளியான் நிருபர்) காற்றுடன் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக  பெய்து வருகின்ற பலத்த மழையால் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியான் பகுதியில்  சில குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கைக் குழந்தைகளுடன் வசித்து வரும் சில குடும்பங்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். Read more »