கட்டைக்காடு முள்ளியானில் மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதல்!

நேற்றையதினம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் மீன்பிடிக்க சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர். குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மீனவரான ராஜ்குமார் (வயது 34) தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »