ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலகுமாறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு.

ஜனாதிபதியையும் பிரதமரையும் உடனடியாக பதவி விலகுமாறு கோருவதென்று சற்று முன்னர் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பிரகாரம் சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக பதவி வகிக்குமாறும் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையினைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு... Read more »