தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு:

ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் சீ-விஜில் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை தொடங்கியுள்ளதுடன்  இன்று  மாலை வரை நடைபெறவுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர்... Read more »