கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு இடையே முறுகல்; மூவர் காயங்களுடன் மீட்பு

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்துக்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சென்ற கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில், மூவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் கடற்படையினரின் உதவியுடன் காலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில், மாலுமி... Read more »