கடலில் தவம் கிடக்கும் எரிபொருள் கப்பல்கள் -விரயமாகும் டொலர் கையிருப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் பொருட்களின் விலைகளும் பாரியளவில் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் படுமோசமான நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றம், போதியளவு கிடைக்காமை காரணமாக விவசாய துறை,... Read more »