கடமைகளை செய்ய முடியாமல் தவிக்கும் பொலிஸார் –

பொலிஸாரினால் தமது கடமைகளை செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஏனைய பல்வேறு அரசாங்க நிறுவனங்களும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகள், பிரதேச... Read more »