தொண்டமனாற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு நிகழ்வு…..!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு நிகழ்வு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலும் இன்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னதாக சன்னதி ஆலயத்தில் ஆத்மா சாந்தி பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.... Read more »