சக்கோட்டை பகுதியில் 42 கிலோகிராம் கஞ்சா படையினரால் மீட்பு….!

சக்கோட்டை  கடற்கரையில்  இன்று அதிகாலை 5:30. மணியளவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா பொதி ஒன்றினை கைப்பற்றியுள்ளனர். இன்று அதிகாலை சக்கோட்டை  கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை  இறக்கிக் கொண்டிருந்த போதே சுற்றுக் காவலில் ஈடுபட்டுக்... Read more »